பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Wuyi) i lavobr 159


சே, சே, வாங்கிக் கொள் !' என்று கெஞ்சின்ை அவன்.


tங்கள் அன்று செய்ததை மறந்து போய்விட்டேன் வான்று. நினைத்துக்கொண்டீர்களா ?”


அதற்குப் பிரதிபலகை என்னேயே உனக்கு அர்ப்பணம் செய்யப் போகிறேனே கைக்காயம் ஆற அதிக காள் பிடித்ததா? எங்கே, விரலேக் காட்டு பார்ப் பொம்' என்று வாசுதேவன் அவள் கரத்தைப் பற்றி யோஜா மாலையைக் கழுத்தில் போட்டான்.


எதற்கு எது பிரதிபலன் என்று யோசித்துக் கொண்டே ருக்மிணி முல்லை நகை பூத்தாள்.