பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயக-தாயகி சம்பந்தம் 33 அருளிச் செய்யப் பெற்றிருப்பதற்குக் காரணம் என்ன? உடல் தலத்திற்குக் காரணமான வுேப்பிலை உருண்டையை உட்கொள்ள வேண்டியவர்கட்கு வெல்லத்தைச் சேர்த்து உன் பிப்பது போலவும், கோவினா மாத்திரைகட்குச் சகுக் கரைப்பாகு பூசி இனிப்புச் சுவையை உண்டாக்கித் தின் பீப்பது N. *** * போலவும் சித்தின்பம் கூதும் வகையால் பேரின்பத்தை நிலை தாட்டுகின்றனர் என்று பெரியோர்கள் பணிப்பர். இது கடை வாய காமத்தினை உடையவர்கட்குக் காட்டப்பெறும் .க்தி முறையாக இறையனார்களவியலிலும் கூறப் பெற்றுள்ளமை சண்டு ஒப்பு நோக்கி உணர்தல் தகும். ஆழ்வார்களின் முதுகிய பக்தி நிலையை உணர்த்துவதற்கேற்ற ஒர் இலக்கிய மரயே இஃது என்று கொன்னிலும் இழுக்கில்லை என்று கொள்வதும் ஒரு சிறப்பாகும். LLLAA A SASAASAASAASAASAASAASAAAS 26. இறை, கள. நூற்பா இேன் உரை காண்க.