பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கரிக்கட்டை என்ற தலைப்பு அவளை ஓர் ஓவியனாக வும் ஆக்கிவிட்டது. வீட்டுச் சுவர்களில் எல்லாம் இந்தத் தலைப்பு இடம் பெற்றது.

“ஏன் இப்படிச் சுவரைக் கரியாக்கி விட்டாய்’ என்று கேட்டேன் அதே நினைவு.

அவள் என்னை விரும்புகிறாள் என்பதை அறிய முடிந்தது.

“கரித்துண்டு’ என்ற நாவல் பரிசு வாங்கி இருக் கிறது. என்றாள்.

‘'அது கதை; இது சதை” என்றேன். ‘அந்த நாவல் தான் இதற்கு விதை” என்றாள்

இவள் தமிழில் நாவல்கள் படிக்கிறாள் என்பதை அறிய முடிந்தது.

தாடி என்ற பெயரே எனக்கும் புனை பெயராகி

விட்டது.

தாடி எழுதுகிற கதை புதுமை மிக்கது என்ற பெயர் வாங்கிவிட்டேன்.

பிறகு நடிகையைத் தொட்டேன். வேறு யாரைப்பற்றி எழுதுவது.

‘'ஒரு நடிகை நடிக்க வருகிறாள்’ என்ற தலைப்பைத் தந்தேன்,