பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 தில்லே : அட கடவுளே ! உலகம் ரொம்ப மாறியிருப்ப தாகத் தான் தோன்றுகிறது. என்ன சாரதாதேவி, திடீரென்று...... தேவி : தெரிந்து கொள்ளுங்கள் இன்று முதல் கான் ஆரீமதி சாரதாதேவி சோளுசலம். சோணு : தலேவர், இவிர உரிமைக் கட்சி ! தில்லே : ஒஹ்ஹோ அதுவா சேதி ! புரிஞ்சுடிச்சு தம்பி தோலுரித்து முன்னிெ வச்ச ஆரஞ்சுச் சுளே போலே தெள்ளத் தெளியப் புரியுதுடா சேதி ! தேவி : இங்கே பாட்டு பேட்டு ஒண்ணும் வேண்டாம். (திடீரென்று சொள்ளமுத்து கத்துகிருர்) சொள் : கமப் பார்வதி பதயே சாரதாதேவி தேவ சோணுசலம் வாழ்கவோ வாழ்க வாழ்க ! தில்லை : (திரும்பிப் பார்த்து, பின்னுல் கின்ற சொனுவி டம்) என்ன நீரும் எங்க பின்னலேயே வந்திட்டிரா ? சொள் : வாரா திருந்திருப்பேனுமாயின், இவை யெல் லாம் யானறிதல் எங்ஙனமோ, அம்மானே ! சோணு : தோழர்களே, மங்களகரமான இவ்வேளையிலே உங்கள் அன்பான வாழ்த்துக்களே அளித்ததற்காக நன்றி...கொஞ்சம் உட்காருங்கள். இதையே தீவிர உரிமைக் கட்சி ஆரம்ப விழாவாகவும், சாரதாதேவி திருமண விருந்தாகவும் கொண்டாடி விடலாம்...... சாரதா, எல்லோருக்கும் ஃபஸ்ட் கிளாஸ் காஃபியா...