பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 37 இத்தகு தன்மையை விழிப்புணர்ச்சிப் பாடலில் மிகுதி யாகக் காணமுடிகிறது. ஆனல் அவ்வுணர்ச்சி (Feeling) எங்கும் மிகைப்பாடாக வெளிப்படாமல் இவர்தம் கட்டுக்குள் அடங்கியே வெளிப்படுகிறது. இவ்வெளிப்பாடு எல்லாக் கவிஞர்க்கும் வந்துவிடாது எனபதும் இங்கு நினைவூட்டத் தக்கதாகும். a síos seuả FÈ g&w (Poetic thought) s gpsfrau நோக்கில் மிகைப்பட அமைந்திருக்கிறது. எனவே வாழ்வு தொடர்பான சீர்திருத்த எண்ணங்கள் கவிதை வடிவில் வெளிப்படுகிறது எனலாம். இவர்தம் இலட்சியங்கள் (ASpirations) பகுத்தறிவுச் சிந்தனையைச் சார்ந்தமைகிறது. @ Doum 55 &ngyuál-ā āl (Totality of impression) தமிழ்ப்பற்று, தமிழ்ச் சமுதாயம் ஆகிய இரண்டும் ஆசிரியரின் இருகண்களாக அமைந்திருக்கிறது எனக் கூறலாம். இரா. பாலசுப்பிரமணியம்