பக்கம்:நாடகக் கலை 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நாடகக் ఊశిx ஏகை. சிவசண்முகம் பிள்ளை கண்டி ராஜா என்னும் மற்றெரு வரலாற்று நாடகத்தையும் எழுதியிருக்கிறர். இதுவும் எல்லா நாடக சபையாராலும் பல முறை மேடையில் கடிக்கப்பட்டது. இன்னும் சித்திரக்கவி சுப்பராய முதலியார், உடுமலை : முத்துசாமிக்கவிராயர், குடந்தை வீராசாமி வாத்தி ார், மதுரபாஸ்கரதாஸ், மற்றும் உடுமலைக் கவிராயரின் மாகைகர்களான சந்தானகிருஷ்ணாாயுடு, சங்கரலிங்கக் கவிராயர் முதலிய பல நாடகப் புலவர்கள் நாடகக் கலைக்குச் சிறந்த பணி புரிந்திருக்கிருர்கள். அக்கால நாடக சபைகள் பழமையான நாடக சபைகளில் பலவற்றை கல்யாண ராமையர், ராமுடு ஐயர், ராவண கோவிந்த சாமி நாயுடு, வள்ளி வைததியகாதையர், அல்லி பரமேஸ்வர ஐயர், கே. எஸ். அனந்தநாராயண ஐயர், பி. எஸ். வேலுநாயர், மனமோகன அரங்கசாமி நாயுடு, ஜி. எஸ். முனுசாமி நாயுடு, சாமி நாயுடு, தி. நாராயண சாமி பிள்ளை, சீனிவாச பிள்ளே, மதார் சாய்பு, பரமக்குடி அரங்கசாமி ஐயங்கார் முதலிய பெரியார்கள் பலர் சொந்தமாக கடத்தி, காடகக் கலையை வளர்த்திருக் கிருர்கள். இவற்றைத் தவிர, பெண்கள் தலைமை தாங்கிச் சில நாடக சபைகளை கடத்தியிருக்கிருர்கள். பாலாமணி, பாலாம்பாள், ராஜாம்பாள், சாரதாம்பாள் அரங்கநாயகி, வி. பி. ஜானகி முதலியோா இவர்களில் முக்கியமானவர்கள். இப்போது நான் குறிப்பிட்டவர் களின் நாடக சபைகளுக்கெல்லாம் பெரும்பாலும் சங்கர தாஸ் சுவாமிகளே ஆசிரியர் என்பதும். அவரது நாட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/46&oldid=1322577" இலிருந்து மீள்விக்கப்பட்டது