இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
iii
செல்வர் ம. பொ. சி., எம். எல். ஏ. அவர்களுக்கும் இந்த நூலை சிறந்த முறையில் அச்சடித்துக் கொடுத்த மூவேந்தர் அச்சக நிர்வாகி திரு. முத்து அவர்களுக்கும் ஏனைய தொழிலாளிகளுக்கும் எமது நன்றி.
தமிழகக் கலை வளர்ச்சிக்கு தொண்டு செய்துவரும் தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கத்தார் இந்நூல் வெளிவருவதற்கு வேண்டிய பொருளுதவி செய்து எங்களுக்கு ஊக்கமளித்தார்கள். அவர்களுக்கு என் றென்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். தொடர்ந்து பல நூல்களை வெளியிட எண்ணி யுள்ளோம். அதற்கு எல்லோருடைய நல் ஆதரவு கிடைக்குமென்று நம்புகிறேன்.
மீட்ைசி கலா நிலயம், ! டி. என். சிவதானு, 27, சீனிவாச பெருமாள் }- செயலாளர்,
3வது தெரு, |
- சங்கரதாஸ் சுவாமிகள் சென்னை-14, J நினைவு மன்றம்.