பக்கம்:நாடகங்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57, ". திருப்பார். நான் ஈரேழுப்தினன்கு லோகத்தையும் பிடித்து அவர் சிதைக்கு காணிக்கையாக செலுத்து கிறேன். நம்மைப் பார்த்து சிரித்தவர்களை பார்த்து என் வாள் சிரிக்கும். பழித்தவர்களின் ரத்தத் தால் யாகத்தை முடிக்கிறேன்._ -- " (எனஆவேசமாக சிரிக்கிருள். படைவரிசை போர்நடை போட்டு புறப்படுகிறது.1 வெற்றியெட்டுத் திக்குமெட்டும் கொட்டு முரசே, வீரம் என்று வெல்க என்று கொட்டு முரசே. - காட்சி எண். 39/ஏ படை வரிசை செல்லுகின்ற வழியிலே எல்லாம் பகையரசர்கள் வந்து அடி பணிகிருர்கள் பல கோட்டைகள் சடசடவென சரிகின்றன. LJ @l) ஊர்கள் பற்றி எரிகின்றன. பல்வேறு கொடிகள் மாறி மீனக்கொடிகள் பறந்தாடுகின்றன. தோற்றமன்னர் களே ரதத்திலே பூட்டி அம்பலம் ஒட்டிச் செல்கிருன். வெற்றி! வெற்றி!! வெற்றியெட்டு திக்குமெட்டுகொட்டு முரசே வீரம்வீரம் என்று வெல்கவென்று கொட்டு முரசே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/132&oldid=781558" இலிருந்து மீள்விக்கப்பட்டது