பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நாடோடி இலக்கியம்

ஒண்ணில் தண்ணியே இல்லை’ என்று முடிக். கும்போது நம்முடைய இரக்கம் உச்ச நிலையை அடைகிறது. பிறகு வரும் கண்ணிகளிலே இரக்க உணர்ச்சி மரத்துப்போய் நகைச் சுவையாக மாறி

விடுகிறது.

மயிரில்லாப் பெண்ணுக்கு வந்த மாப்பிள்ளை மூணு பேர்

ரெண்டு பேர் பொக்கை ஒத்தனுக்குப் பல்லே இல்லை!

என்னும்போது நாம் சிரித்து, நமக்குப் பல் இருக்கிற, தென்பதைக் காட்டிக்கொள்கிருேம்!