இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வெகு காலத்துக்கு முன்பு பாடலிபுரத்து அரச குமாரர்களுக்கு விஷ்ணு சர்மர் என்பவர் சொன்ன கதைகளே பஞ்சதந்திரம். அந்த மணி மணியான கதைகளில் மூன்று கதைகள் இப் புத்தகத்திலே இருக்கின்றன.
எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை
பப்ளிஷர் - திருநெல்வேலி.