இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முன்னுரை
நாயன்மார் கதையின் மூன்றும் பகுதியாகிய இதில் ஏயர் கோன் கலிக்காம நாயனர் முதல் திருவாரூர்ப் பிறந்தார் வரையில் உள்ள முப்பத்து மூன்று நாயன்மார்களின் வரலாறுகள் அடங்கி யுள்ளன. அடுத்த தொகுதியோடு இது முற்றுப் பெறும்.
பெரும்பாலும் சேக்கிழாருடைய திருவாக்கை அடி யொற்றியே இந்த வரலாறுகளே எழுதி லுைம், சில இடங்களில் சில கருத்துக் களே விளக்கியிருக்கிறேன்.
"அமிர்த வசனி’ என்னும் பத்திரிகையில் வந்தவை இந்த வரலாறுகள். அதன் ஆசிரியராகிய திரு சு. முத்துசாமி ஐயரவர் களுக்கு என் நன்றி உரியது.
காங் த மலே ' } கி. வா. ஜகந்நாதன்
9—11—162
கல்யான நகர், சென்னே-28