பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்ம் 34 துறவற வியல் 7. செல்வம் நிலையாமை அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும்-வறிஞராய்ச் சென்றிரப்பர் ஒரிடத்துக் கூழெனிற் செல்வ உண்டாக வைக்கற்பாற் றன்று. மொன்று 61 துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் பகடு நடந்த கூழ் பல்லாரோ டுண்க; (தொட்டுப் அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும். 62 யானே யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்ருேரும்-ஏனே வினையுலப்பவேருகி வீழ்வர்தாம் கொண்ட மனேயாளே மாற்ருர் கொள. 63 நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்(து) ஒன்றின ஒன்றின வல்லே செயிற்செய்க ; சென்றன. சென்றன. வாழ்நாள் ; செறுத்துடன் வந்தது வந்தது கூற்று. - 64 என்னுைம் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால் பின்வை தென்று பிடித்திரா-முன்னே கொடுத்தார் உயப்போவர் கோடில் தீக் கூற்றம் தொடுத்தாறு செல்லுஞ் சுரம்.