பக்கம்:நாள் மலர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சருக்கும் தமிழருக்கும் உள்ள தொடர்பு வாட்டவரை ஆதரிப்பீர் என்றுரைக்க, நம் அமைச்சர் கேட்டவரை நோக்கியே கேளுங்கள் ..- நாட்டவரை கூட்டுக்கும் நன்று; குழம்புக்கும் நன்றென்றார். மாட்டுக்கா வாய்க்கும் தமிழ்? நாட்டவரை ஆதரீப்பீர்- நாட்டிலுள்ள மக்களை ஆதரீப்பீர் என்று சிலர் அமைச்சரிடம் சொல்ல, அதற்கு நம் அமைச்சர், அல்வாறு கேட்டவரை நோக்கி, "கேளுங் கள் நாட்டவரை சீமை அவரை அல்லாத காட்டு அவரைக்காய் இருக்கிறதே அது, கூட்டுக் கறியாக்கவும் நல்லதே என்றார். இப்படிப்பட்ட மாட்டுக்கு இனிமேலும் தமிழ் வருமா? என்பது இவ் வெண்பாவின் கருத்து. குயில் 22-12-59 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாள்_மலர்கள்.pdf/24&oldid=1524967" இலிருந்து மீள்விக்கப்பட்டது