இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புதிய பாதை எவ்வளவு உயர்ந்த நாவலாக இருந்தாலும் அது விமரிசிக்கப்ப்டவில்லை என்ருல் அது வெற்றி பெறுவது இல்லை. அசுர வேகத்தோடு பத்திரிகைத் தொடர் கதை களாக வெளி வரும் நாவல்கள் வாசகர்களைத் திருப்திப் படுத்துகின்றன; அவர்கள் விமரிசிக்கிருர்கள். ஒரு சில நாவல்கள் பத்திரிகைத் தொடர்கதைகளாக வருவ தில்லை. அவை இலக்கியங்களாக உருப் பெறுகின்றன. தமிழ்க் காவியங்களைப் போல விமரிசிக்கத் தக்கவை. அத் தகைய நாவல்கள் இங்கே ஒரு கவிஞரால் விமரிசிக்கப் படுகின்றன. அதுவே நாவல்பழம். விமரிசனத்தில் இது ஒரு புதிய பாதையை வகுத்துத் தருகிறது.