பக்கம்:நாவல் பழம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் எப்படி ஏற்றுக்கொள் வாள்' என்று தன்னிலை விளக்கம் தரும் இடம் சுவையாக இருக்கிறது. தமிழ்ப் பத்திரிகைகள் எப்படி இலக்கியத்தை வளர்க் கின்றன? இதோ வெறுந்தாள் பதில் சொல்கிறது: "தமிழ்க்கதை என்ருல் அதில் காதல் முக்கியமான 'இடம் பெறவேண்டும் என்பது மேனேஜர் உத்தரவு." நமது சமூகம் இளைஞர்களை எவ்வளவு புறக்கணித்து வைத்திருக்கிறது என்பதை. "இளைஞர்களைச் சமூக சேவை செய்ய அனுப்புகிறர் கள். முதலில் அவர்களுக்குச் சேவை செய்ய இந்தச் சமூகம் முன்வரட்டும்' என்ற வரிகள் விளக்குகின்றன. சரசுவதி ஆசை, அன்பு, பாசம் என்ற மூன்று நிலை களில் போராடுகிருள். பாசம் அவளுக்குக் கிடைக்க வில்லை. இதை ஆசிரியர் 'மூன்ருவது படியில்தான் வித்தி 69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/75&oldid=786158" இலிருந்து மீள்விக்கப்பட்டது