இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அங்ஆதி அடிகட்கு இன்கம் தந்த பொருந்தகை
தேர்ந்தஉளத் திடைமிகவும் தித்தித் துறும்
செழுந்தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை சார்ந்துதிகழ் அப்பூதி அடிகட் கின்பம்
தந்தபெருங் தகையே.எம் தந்தை யே!உன் கூர்த்தமதி கிறைவேஎன் குருவே எங்கள்
குலதெய்வ மேசைவக் கொழுந்தே துன்பம் தீர்ந்தபெரு நெறித்துணையே ஒப்பி லாத
செல்வமே அப்பனென் திகழ்கின்றோனே!
-இராமலிங்க அடிகள்
" 1. திருஅருட்பா - ஐந்தாம் திருமுறை - ஆளுடைய அரசுகள் அருள் மாலை-10,