பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலை அடிகளும் நானும் 105 நிரப்ப எத்தகைய பேரறிஞராலும் இயலாது. அவர் இயற்றிய நூல்களே என்றும் நிலைத்து நிற்கக்கூடிய பொன்ருப் புகழ் வாய்ந்த கருவூலமாகத் திகழ்கின்றன. அந்நூல்கள் அவர்தம் திருப்பெயரை என்றென்றும் அழியாமல் காக்க வல்லன. மறைமலை அடிகளார் திருப்பெயர் என்றும் நின்று நிலவத் தமிழர்கள் அந்நூற்களைப் போற்றிப் பாதுகாத்துப் பயனுறு வார்களாக.