பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேங்கட வாழ்வில் ஆசை செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே! நெடியானே! வேங்கடவா! கின்கோயி லின்வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும் படியாய் கிடந்துஉன் பவளவாய் காண்பேனே." உம்பர் உலகு ஆண்டு ஒருகுடைக்கீழ் உருப்புசிதன் அம்பொற் கலைஅல்குல் பெற்றாலும் ஆதரியேன் செம்பவள வாயால் திருவேங் கடம்என்னும் எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவனே" -குலசேகராழ்வார் 3. பெரு. திரு. 9 4. டிெ-10