பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்குக் காப்பு காளும் பெரிய பெருமாள் அரங்கர் நகைமுகமும் தோளும் தொடர்ந்தென்னை யாளும் விழியும் துழாய்மணக் குக் தாளும் கரமும் கரத்திற்சங் காழியும் தண்டும்வில்லும் வாளும் துணைவருமே தமியேனை வளைந்து கொண்டே' -பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் திருவரங்கத்து மாலை-காப்பு