இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கினிலே அவருள்ளம் த்துவிடும் என மகிழ்ந்தேன் னுே வரவில்லே தான் ஏமாத்தேன் ன் நான் மனமுடைந்து அவரையே காணுமில் அணிகள் எல்லாம் களைந்தெறிந்தேன் அஞ்சனத்தைத் துடைத்தொழித்தேன் மலர்க்காட்டைக் குலேத்தேன் மணிப்பட்டைக் கிழித்தேன் நாதா நாதா என்று கதறினேன் என் தலே அலங்கோலமாகக் கிடந்தது ஒலிக்க மெல்லாம் மறைந்தது உள்ளத்திலே காதற்கனல் பொங்கிற்று கண்ணிர் பெருகிச் சுண்ணம் கரைந்தது அழகெல்லாம் போயிற்று நாதா நாதா என்று தேம்பினேன் அவரையே எண்ணி உள்ளம் குமுறினேன் அவர் வந்தார். H6