இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என்தேவையை நீ அறிவாய்
வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதும் தருவோய்நீ வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி யென்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே’
-மாணிக்கவாசகர்
1.திருவா குழைத்த-6.