பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 நீத்தார் வழிபாடு

நம் மையும் ஒர் பொருளாக்கி நாய் சிவிகை ஏற்றுவித்த Nammaiyum ör por ullaakki naaysivigai ētrruviththa அம்மை எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே. Ammai enakku arvlliyavaarru a arperru var achchdvē.

திருச்சிற்றம் பலம்

திருவருள் நலத்தை அறியாத மூடரோடு நான் திரிந்து கொண்டு இருந்தேன்; ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களையும் நீக்கினன், முதல்வனும் தலைமை உடையவனும் ஆகிய இறைவன். அவன் திருவடியை வணங்கும் எம்மையும் ஒரு பொருள் ஆகக் கருதின்ை; நாயைச் சிவிகையில் ஏற்றுவிப்பது போல என்னேயும் சிறப்புச் செய்தான்-இங்ங்னம் எனக்கு அருளிய இத்தன்மையை வேறு யார் பெறுவார்கள்.

I wander with the ignorant who know not the way of salvation. He savered me of the three fold impurities. He is the Beginning and the primal One. He made me, the worshipper of His Feet, a worthy one – like a dog placed into a palanquin. Thus He blessed. Who else can get this way of Blessing bestowed on me'?

(69)

கண் போன்றது கல்வி. இவ்வுலக வாழ்விற்கு மிகவும் இன்றி யமையாதது கல்வி. கல்வியால் பெறும் நற்பலன் நல்லறிவு பெறு தல். ஞான அறிவு பெறுதல். அதல்ை இறைஞானம் உண்டாகும். எனவே நாம் வாழ நம்மிடம் உள்ள எல்லாப் பிழையும் நீங்க நல்லறிவு, ஞான அறிவுபெற ஆண்டவனே வழிபடுவோம்.

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்து உருகி Kallaap pizhaiyum Karuthap pizhaiyum Kasindhurugi நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் தின் ஐந்தெழுத்தை Niilap pizhaiyum Ninaiyaap pizhaiyum NinAindhezhuththai சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப்பிழையும் Sollaap pizhaiyum Thudhiyaap pizhaiyum Thozhaappizhaiyum எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சிஏகம்பனே Ellap pizhaiyum Porruththarullvaay Kachchi Eagambanē

அறிவு நூல்களைக் கற்காக பிழை-இறைவனே நினைத்து மனம் உருகி நில்லாத பிழை-இறைவனது திருநாமம் ஆகிய