பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம், மாணிக்கவாசகர் 71

ாப்பொழுது கிடைக்கும்? இறைவனது திருவடியை மனத்தில் கொண்டவருக்கே இந்த அஞ்சாமை கிடைக்கும். ஆகவே கடவுளின் திருநாமத்தை மனத்தில் பதித்தல் சாலச்சிறந்தது.

திருச்சிற்றம்பலம்

புற்றில் வாளா வும் அஞ்சேன்

Putrril vaallaravum agnjën

பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் poyyartham meyyum agnjē n

கற்றைவார் சடையெம் அண்ணல்

Katrraivaar sadaiyem annnnal

கண்ணுதல் பாதம் நண்ணி kannnnudhal paadham nannnni

மற்றுமோர் தெய்வம் தன் ஆன

Matrru mõr dheyvam thannai

உண்டென நினைந்து எம்பெம்மாற் unndena ninaindhu empemmaarr

கற்றிலா தவரைக் கண்டால்

Katrrilaa dhavaraik kanndaal

அம்ம நாம் அஞ்சுமாறே. amma naam agnjumaarē.

திருச்சிற்றம்பலம்

புற்றில் வாழும் பாம்புக்குப் பயப்படமாட்டேன்; பொய்யே பேசுபவர் மெய்யே பேசிலுைம் அதற்கும் பயப்பட மாட்டேன் நீண்ட சடைத் தொகுதியை உடைய கலேவன்-நெற்றியில் கண் உடையவன்-அவனுடைய திருவடிகளே அடைந்தும்-வேறு ஒரு தெய்வம் உண்டு என்று நினைத்து, எம்பெருமானப் பற்றி அறியாத வரைக் கண்டால், நாம் அவரைப் பார்த்துப் பயப்படுகிருேம்;

அந்தோ! ---

I fear not the snake that dwells in the ant hill; I fear not the truth of the untrue. He is my Lord with matted locks

with an eye in his forehead. His Feet I approach. If one should nustain the existance of another God, Oh I I fear them who have

not learnt of my Lord.