பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைந்துளை யாதலின் அறியா வண்ணம் தொடர்ந்து பற்பல தொல்லைகள் தந்தனை நட்பிடைக் குய்யம்** நயந்தனை, நீதான் கொன்றன்ன இன்னா செயினும் நீசெய் ஒன்று நன் றுள்ளினேன் ஆதலின் உன்னை விட்டு விலகேன் வெண்புகைச் சுருட்டே! T

  • வஞ்சனை

(21–10–1984) கவியரசர் முடியரசன் 0 -37