உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 133 களிலும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி நடைபெறுவதால் இப்பொழுது சாத்தியமானது. இதனால் கோவை நகர் குடிநீர்ப் பிரச்சினை தீரும். இந்த ஒப்பந்தம் தமிழகம், கேரளம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் நீதி வழங்கும் வகையில் அமைந் துள்ளது. இதன் கர்த்தாக்களான தமிழக முதல்வரையும், கேரள முதல்வரையும் பாராட்டவேண்டும்" என்று கூறினார். அந்த ஒப்பந்தத்தை திரு. சி. சுப்பிரமணியம் அவர்களே வரவேற்றுப் பாராட்டிய செய்தி 14-5-69 “தினமணி" இதழில் வெளியானது. காலர்