உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 545 கூடாது!" என்று ஆவேசமாகக் குரல் எழுப்பினார். ஆனால் அந்தச் செய்தி எப்படியோ மத்திய அரசின், ஒற்றர்களுக்கு எட்டி விட்டது! அன்றிரவே அவரைச் சூழ்ந்து வளைத்து, அவரது வீட்டையும் சோதனையிட்டு - அவர் கொண்டிருந்த கருத்தைக் கட்டாயப்படுத்தி மாற்றிவிட்டனர். மறுநாள் எஸ். எஸ். ஆர்., பத்திரிகைகளில் "கழகத் தலைவர் கருணாநிதி, உடனடியாகத் தலைமைப் பதவியிலிருந்து விலகிடவேண்டும்" என்று அறிக்கை கொடுத்தார்! இல்லை; கொடுக்குமாறு அவரை அந்த அதிகாரிகள் செய்துவிட்டனர்.