உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இதன் முதற்பதிப்பை, 'தினமணிக் கதிர் நிறுவனத்தார் வெளியிட்டனர். முதல் பாகத்தின் இரண்டாம் பதிப்பையும், இரண்டாம் பாகத்தின் முதல் பதிப்பையும் "திருமகள் நிலையம்" நண்பர் திரு.இராமநாதன் அவர்கள் வெளியிடுவதற்கு முன்வந்தமைக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது அரிய முயற்சிக்கு என் நன்றி! பெற்றெடுத்த தாய் தந்தை

  • அறிவூட்டிய பெரியார்

ஆளாக்கிய அண்ணா ஆகியோருக்கு இது காணிக்கை. சென்னை 1987 அன்புள்ள, மு.கருணாநிதி