பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே. நாணத்தை மானத்தை நாகரிக நங்கையர்கள் நல்ல வண்ணம் பேணித்தம் பெண்மைக்கு மதிப்புவர நடப்பதுதா ன் பெருமை யாகும்; காணச்செல் திரையரங்கில் கன்னியர்தம் நடைமுறையுங் கைக லப்பும் காணக்கண் கூ சுமவர் வாய்மொழிகள் கேட்பதற்குக் காது கூகம். மகளிர்க்கு வீரமிலை எனவுரைத்தால் மடமாகும்; மாளி கைக்குள் புகுதற்குள் அவர்புரியும்' போர்முறைகள் பார்த்தபினர் ப் புகலல். செய்யார்; வெகுளிக்கே இலக்காகி மேலாடை உடல்நழுவி விழுதல் காணார் புகுவெற்றி கண்டதன் பின் போர்விடுப்பர் பூவைமறம் பொலிந்து வாழ்க. 110