பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே கண்டனம் இன்மையால் நேர்ந்ததோ - கல்விக் கட்டணம் இன்மையால் சார்ந்ததோ? சண்டை இடுங்கட்சி புக்கதோ - அன்றித் தானெனும் ஆணவம் மிக்கதோ? கண்டுளம் வேதனை கொள்கிறேன் - இந்தக் காளையர் வாழ்ந்திடச் சொல்கிறேன் மண்டிய தீமைகள் ஓங்குமே - பெற்றோர் மற்றவர் போலினுந் துங்கினால். 42