பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய் பேசாத போனுலும் மனம் பேசுகிறது. காது கேளாத போனுலும் கண் கேட்கிறது. --சென்னையிலுள்ள் வாப் பேசாதவர், காது கேளாதவர்களுக்கான பள்ளிக் குழந்தைகளுடன் முடக்கு வாதத்தால் அவதிப்படும் குழந்தையை அன்போடு கவனிக்கிரு.ர்.