பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

念 蹄 Att S S S S S S S S S S S S S S S AAAAS SSAS SSAS SSAS SSAS S SAASSSAS0SAAAAAS S HH S0 SSH LS00S る。汗L LリDa-摂r いさ至L-L耳了5丁。 திேரு அன்போடு பு எப்படிக் கேள்வி கேட்பாள்? இல்லை. எப்படிப் பதில் கூறுவார் ? ஆகையால், நேரு ●s ●rーリー。エすエ 仔、 சிறையில் இருந்துகொண்டே இந்திராவுக்குப் பல கடிதங்களே எழுதினர். உலக வரலாறு பற்றியும், பல தேசங்களைப் பற்றியும் அந்தக் கடிதங்களில் அழகாக, விளக்கமாக, எளிமையாக எழுதினர். நேரு எழுதிய கடிதங்கள் பல மொழிகளிலும் வெளிவந்திருக்கின்றன. தமிழில்கூட அது வெளி வந்திருக்கிறது. அதை நீங்கள் அவசியம் படிக்க இந்தக் கடிதங்களே நேரு எழுதியபோது இந்தி ராவுக்கு வய்து என்ன தெரியுமா ? பத்தே வயதுதான்! ந் சர்வதேசக் குழந்தைகள் போட்டி டில்லியிலிருந்து சங்கர்ஸ் வீக்லி' என்ற ஒரு கேலிச் சித்திரப் பத்திரிகை வெளிவருகிறது. அந்தப் பத்திரிகையில் ஆண்டுதோறும் சிறுவருக்கான போட்டிகள் நடத்துவார்கள். உலகத்திலுள்ள பல தேசக் குழந்தைகளும் அந்தப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். சித்திரங்கள் வரைந்து அனுப் புவார்கள். கதை,கட்டுரை, பாட்டு எழுதி அனுப்பு வார்கள். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு கிடைக்கும். வயதை அனுசரித்துப் பரிசுகள் கொடுப்பார்கள். ஒவ்வொரு வயதுப் பிரிவிற்கும் ஒரு முதல் பரிசு உண்டு. முதல் பரிசுகள் எல்லாமே