அவனவன் பகுத்தறிவே அவனவனுக்கு ஆசிரியன். அது இயற்கையில் விளக்க முள்ளதாயின், அதுவே அவ
இக்கு கல்வழி காட்டும்.
– ១៤គឺៈ
சரியான விழிப்புக்கொண் டுள்ள மக்களே யாரும், எந்த சக்தியும் அடக்கின்வக்கமுடி i:'து.
- லால் ஜேபதிராய்.
அழகிற் சிறந்தவை ஆண் மையும், அறிவுமே. அவை காம் உண்மை அழகுடை
హ" . -
- நீல்டன்.
பால்ய விவாகம் செய் வகை, கேவலம் கல்லுக்குக் கல்யாணம் செய்வதற்கே
ஒப்பிடவேண்டும்.
- காந்தியார்.
அன்பினால் ஊக்கப் பெறு வது, அறிவினுல் கடத்தப் பெறுவது எதுவோ, அது கான் வாழ்க்கை.
- பெர்ட்ராண்ட் ரஃசல்.
தரித்திான் சுதந்திரனுயி ருப்பது, எப்பொழுதுமே மக் கள் கினேப்பதுப்ோல் அவ்து
வளவு எளிதன்று.
ー穏&リ。
சில பிச்சைக் காசர்களுக் குக் கொஞ்சம் பணமோ, பொருளோ கொடுப்பதன் மூலம், காட்டின் வறுமைத் துயரைக் களைக் தவிட முடி
退星宫、罗·
- ஜவகச்சேல்.
தவ று க ளே க் காத்துக் கொள்ளும் கைரியமும், அவ. நீற்றை விரைந்து திருத்திக் கொள்வதற்கான தைரியமுக் கான் மிக முக்கியமான கைரியம்.
- ஸ்டாலின்.
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவையல்ல; ஆகை யால் கெஞ்சில் கடுவுகில்ே தவ ருமல் இருத்தலே சான்
ருேர்க்கு அழகாகும்.
4-ox-ow திருவள்ளுவர்.
ஜீவகளே ததும்பும் இலக்கி யத்திற்கும்,கலைக்கும், அள்ள அள்ளக் குறையாத செய் திக் குவியலேக் கொண்டுள்ள பெட்டகமாக விளங்குவது மக்களின் வாழ்க்கைய்ே.
- மசிே-துங்,
ஆசை செயலுக்கு அடிப் படை,ஆர்வம் அதனே வளர்க் கும், செயல் நன்கு பயன்தர அறிவு வழி காட்டும்.
- பிளாட்டோ,
ஒரு மனிதன் அளிக்கும் பதில்களேவிட, அவன் கேட் கும் கேள்விகளில் இருந்து
அவனைத் தெரிந்துகொள்.
~ :