14–12–56
விக்க:- சபாஷ் அற்புதமான யோசனை! ஆமாம், வித்யாவதி ஏன் போகிருள்?
சந்தி:- வேலையிருக்கும். பச்சை:- (வாயை மூடியபடியே) நான் திறக் கட்டுமா?
விக்ர: திறப்பா திற நீ மூடுவதும் திறப்ப தும் மட்டுமென்ன; சாவதும் பிழைப்பதும்கூட ஒன்றுதான்!
பச்சை:- சேனபதியாரே! அவ்வளவு கேவ. லமா கெனச்சுடாதிங்க! தோ பாருங்க, இது என்ன தெரியுமா? மகாராஜாவிடம் அரம்பாடி யாம் பெற்ற பரிசு,
(முத்துமாைையத் காட்டுகிருன் பெருமையோடு தtலயிலடித்துக் கொள்கிருன் சிந்திரவர்மன்)
விக்ர:- மன்னிக்க வேண்டும், புலவரே ! மன் னிக்கவேண்டும்
(எரிச்சலோடு அவன் தலையில்டிக்கிருன் சேனுமதி
விழிக்கிருன் பச்சை}
காட்சி 24.
(பாதாளச் சிறை, மகாராணி சங்காவும், கிருடி துக்கனும். சோகித்துப் பாடுகிருர் தேவியார்)
நிருப: அம்மா! எத்தனை நாளைக்கம்மா இந்த காக வேதனேயிலே கிடப்பது? நமக்கு விடுதலையே கிடையாதா?
அரைக்க அரைக்க சக்தனத்தின் துன்பத்தைப்
守函西醇:மணம் குன்முகடா மகனே! பொறுக்கும் சக்தியுள்ளவர்கள் கான், பத்தை பெறத் தகுதியுள்ளவர்கள்!
நிருப:- நாம் என்ன குற்றம் செய்திட் டோம் தாயே, இக்கக் கொடுமை அனுபவிக்க? சங்கா: காம் குற்றமற்றவர்கள் என்பதை உலகறியச் செய்யக் காலம் வரு டா, கிருப்
தங்கள் அதுவரை பொறுத்திருக்கக்கான் வேண்டும்.
நிருப: பொறுமை பொறுமை எத்தனை
காலத்திற்கம்மா பொறுமை?நினைக்க கிரேக்கக் குமுறுகின்றது என் மனம்!
சங்கா. பகருதகாரியம் தங்கா!
சிதமுக கிருப
நிருப: தத்துவம் மேலாக இருக்கலாம்;
மெய்யாக இருக்கலாம்; நிலைமை.
2疹
சங்கா: பாதகமில்லையடா! நம்மீது பம் ஆறுள்ளவர்கள் காட் டி ல் யாருமில்லையென்ற கினைக்கிருய்? -
திருப:- வெறும் இாக்கமும், அனுதாபமும், என்னம்மா செய்துவிடும்?
சங்கள்:- என்ன செய்து விடுமா? அலு காப மும், இரக்கமும் திே செறியைச் சார்க்க திற் கும்; கொடுமை மிகுந்தார் பொங்கியெழுந்து அறிவுறுத்தும் - மி ஞ் சி ன ல் போராடவும் சித்தமாகும். மகனே! பொறுத்தவர் பூயியாள் வார் என்பது பொன்னை மொழியடா?
நிருப: (சலிப்பேடு) என்னவோ, னப்ப படியோ, எத்தனே நாளேக்கோ? எனக்கொன் அறுமே பிடிக்கவில்லை! .
(வேறுபக்கம் பேகிருன்)
காட்சி 25, !
(வித்யாவதி வீடு, கள் வளி வ. வீணையோடு இசைத்துப் பாடுகிருள் பாட்டினே)
செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச் சந்தனமென்ருரோ தடவிஞன்-பைந்தமிழை ஆய்கின்ற கோனந்தி ஆகம் தழுவாமல் வேகின்ற பாவியேன் மேல்,
(ಜrg€ಖLಘಿಸಿ $5taಣಿಕಿ ೩$5 ಜಿರ್ಣಿ, ೧೯೯ லினின்றுக் கேட்டுச் சுவைதிது வசமிழக்கின்றன்) நந்தி:- ஆஃகா! என்ன கற்பனே! என்ன கயம் பைக்திமிழால் பாடுகின்ருளே என்னே! இன்ப வெறி ஏற்கின்றதே இதயத்தில்: சீலா தித்தரே! வாரும் உள்ளே செல்வோம்.
சீலா (தடுத்து) வேண்டாம். குற்றங் குறை களைக் கண்டறிய வந்தோம் குற்றவாளிகளாக வேண்டாம், -
நந்தி:- கன்னித் தமிழால் கனிந்துருகப் பாடுகின் ருள்! இதனை க் கேட்டு ரகிப்பதா குற்றம்:
சில:- இது கணிகையின் வீடு நள்ளிரவு கேரத்தில், காவலன் நுழைவது கேவலம், முறை யற்ற செயல். மன்னவரே பதற வேண்டாம்! நா?ளசபையிலே அழைத்துப் பாடிச்செய்வோம். தந்தி:- (யோசித்து உம்...? நன்று. அவசி யம் பாடச் செய்யவேண்டும். இதுவரை. 哆金鳞磷酸梁
சில: யாரோ வருகிறர்கள். காம் போய் விடுவோம்.