16 - பசி கோவிந்தம்
4
அடுத்தபடியாக, வாழ்க்கையின் பொதுத் தன் மையை அலசு அலசு என்று அலசிப் பிழிகிறர் ஆசான்:
இகலோகத்தில் இடமேனடா
இடமேனடா, பயலே? பரலோகத்தில் இடந்தேடலாம்
பஜகோவிந்தம் பாடு! வாழ்க்கைஎது வாழ்க்கைஎது
வாழ்க்கைஎது பயலே? சாவேவாழ்க்கை சாவேவாழ்க்கை
சாவேவாழ்க்கை, அறிவாய்!
என்ன அறிந்து கொண்டாயா? - என்னமோ ‘வாழ்க்கை வாழ்க்கை” என்றும், அதற்காகப் போராட்டம், போராட்டம்’ என்றும் சதா கோவடி மிட்டு எங்களையும், பாவத்தை விழுங்கப் புண்ணியம் இருக்கவே இருக்கிறது என்ற தைரியத்தில் உங்களை ஏமாற்றி எங்களுக்குக் கோதானம் பூதானம், வஸ்திர தானம் கன்னிகா தானமெல்லாம் செய்யும் தனவந்தர் கள், முதலாளிகள், எத்தர்களையும் எப்பொழுது பார்த் தாலும் மிரட்டிக் கொண்டிருக்கிருயே, இப்பொழு தாவது அறிந்துகொள்-வாழ்க்கை என்பது கிலேயான மடத்துச் சாப்பாடு அல்ல; கிலேயற்ற குடிசையின் கஞ்சி! - ஆம், உண்மையை மறைக்க எங்களுக்கு 23 - GDJE) I D உதவுவதுபோல உங்களுக்கு உலகம் உதவாது தம்பி, உலகம் உதவாது. அதில் நீ அடை யும் ஒவ்வொரு பொருளும் உனக்குத் துக்கத்தைக்