பக்கம்:பணக்காரர் ஆகும் வழி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத் 24 முடியாது. ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய் வந்தாலே சிலருக்குப் போத வில்லை. ஒரு ரூபாய் கிடைத்தால் எப்படி மீப்பது ? தையன் : நான் கேட்பதற்குப் பதில் சொல்லு. ஒருவனுக்குத் தினம் ஐந்து ரூபாய் வருமானம். ஆல்ை அவன் ஐந்தரை ரூபாய். செலவு செய்கிருன். ஒருவனுக்குத் தினம் ஒரு ரூபாய் வருமானம். அவன் அதிலேயே ஐந்து பைசா மிச்சம் பிடிக் கிருன். பெரிய வருமானம்உடையவன்? எவன் பணக்காரன் ? வேறு இவர்களில் எ வ ன் சங்கரன்: ஐந்து ரூபாய் வருமானம் உடையவன் தான் பணக்காரன். முத்தையன் : அதுதான் @6ు&ు. ஐந்து ரூபாய் வந்தும் அவன் அரை ரூபாய் கடன் வாங்கு 25 கிருன். நாளுக்கு நாள் கடன் ஏறும். ஆகையால் அவன் கடன்காரன் ; ஏழை. ஆலை ஒரு ரூபாயில் ஐந்து பைசா மிச்சம் பிடிக்கிருனே, அவன் பணக்காரன். நாளுக்கு நாள் அவனிடம் பணம் சேரும். வாழ்க்கையில் இதுதான் பெரிய இரகசியம். அதிக வருமானம்அதிக செலவு. இந்த முறை இ ல் லை. கு ைற ந் த வருமானம் வந்தாலும் அதிலே மிச்சம். இது சரியான முறை. இந்த மூல மந்திரத்தை யாரும் மறக்கக் கூடாது. ஒருவன் பணக்காரன் ஆவதற்கு இது ஒரு முக்கியமான வழி. சங்கரன்: இப்படி எ ல்லாம் மந்திரத் தால் மாங்காய் விழ வைக்க முடியாது. இந்தச் செப்பிடு வித்தையை நான் ஒத்துக்