பக்கம்:பணக்காரர் ஆகும் வழி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 e c 41 நாம ஏழையாகத் தான் இருக் | கிருேம். இது ஒரு புதிர்த்ான். இந்தப் புதிரை உடைத்து நாம்! முன்னேற வேண்டும். இனி1 செழுமையான இ ட த் தி ல்! வறுமை கூடாது. அதற்காக நாம் பல முயற்சிகள் எடுத்துக்! 爱 தகு எடுததுக! ● கொள்ள வேண்டும். சங்கரன் : எப்படி? கூடாது. ஏதேனும் வேலை செய்தே தீரவேண்டும். உத்தி யோகம் பார்க்கலாம். கூலி வேலையும் செய்யலாம். பல பொருள்கள் உற்பத்தி பண்ண லாம். | முத்தையன் : ஒவ்வொருவர் ஒவ் B வொன்று செய்யலாம். யார் யாருக்கு எது எது முடியுமோ அது அது செய்யலாம். காகி தம், அட்டை, ஒலை இவற்ருல் பொருள் செய்யலாம். மண் பொம்மைகள், மரச்சாமான்கள், இரும்பு தகரச் சாமான்கள் இப்படி ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். அழகுப் பொருளாயும் இருக்க லாம். பயன் படுத்தும் பொரு ளாயும் இருக்கலாம். இப்படி .ெ ச ய் த ல், அயல் நாட்டுப் சங்கரன் என்னென்ன ! முத்தையன் : எல்லோரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். பல ஆறிவு நூல்கள் படிக்க வேண் 1 இம். பத்திரிகை படிக்க வேண் 1 இம்: உலகத்தைப் ப நற் றி த் | தெரிந்து கொள்ள வேண்டும். : சங்கரன் : வேண்டியதுதான் ! அப் புறம் ? முத்தையன் : தொழில் இ ன் றி Ꮣ/ //Ꮙ Lb e o e - |