பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

பதிற்றுப்பத்து தெளிவுரை

112 பதிற்றுப்பத்து தெளிவுரை

உண்ணுப் பைஞ்ஞலம் பனித்துறை மண்ணி வண்டுது பொலிதார்த் திருளுெமர் அகலத்துக் கண்பொரு திகிரிக் கமழ்குரல் துழாஅய் அலங்கம் செல்வன் சேவடி பரவி நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயர 10

மணிகிற மையிருள் அகல நிலாவிரிபு கோடுகூடு மதியம் இயலுற் ருங்குத் துளங்குகுடி விழுத்திணை திருத்தி முரசுகொண்டு . ஆண்டைன் இறுத்தகின் பூண்கிளர் வியன்மார்பு

கருவி வானம் தண்தளி தலைஇய 15 வட்தெற்கு விலங்கி விலகுதலைத் தெழிலிய பணிவார் விண்டு விறல்வரை யற்றே; கடவுள் அஞ்சி வானத் திழைத்த தூங்கெயிற் கதவம் காவல் கொண்ட எழுஉகிவந் தன்ன பரேரெறுழ் முழவுத்தோள் 20 வெண்திரை முந்நீர் வளைஇய உலகத்து வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து வண்டன் அனையைமன் நீயே! வண்டுபட ஒலித்த கூந்தல் அறஞ்சால் கற்பின் குழைக்குவிளக் காகிய ஒண்ணுதல் பொன்னின் 25 இழைக்குவிளக் காகிய அவ்வாங்கு உந்தி - விசும்புவழங்கு மகளிருள்ளும் சிறந்த செம்மீன் அனையள்கின் தொன்னகர்ச் செல்வி! கிலனதிர்பு இரங்கல வாகி வலனேர்பு வியன்பணை முழங்கும் வேன்மூசு அழுவத்து 30

அடங்கிய புடையல் பொலங்கழல் நோன்தாள். ஒடுங்காத் தெவ்வர் ஊக்கறக் கடைஇப் புறக்கொடை எறியார்கின் மறப்படை கொள்ளுகர்! நகைவர்க்கு அரண மாகிப் பகைவர்க்குச் சூர்கிகழ்ந் தற்றுகின் தானே! 35

போர்மிகு குருசில்ரீ மாண்டனை பலவே.