பக்கம்:பன்னிருபாட்டியல்-மூலம் மட்டும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனவியல். 29 200 அதுவே, குடைச்சொற் சிந்தடி யிற்றில்வைத் கங்கக் குடைச்சொல் 'லாதி குறளகக் கடக்கி யிற்றய லடியினு மீற்றினு மிறைவனைப் போற்றிப் புகழ்ந்து புகறல் வேண்டும். இந்திரகாளியார். () 201 ஒட்டிய குடைப்பொரு ளுாைக்கு கோசை கட்டளை யாகுதல் கடனென மொழிப. (н о) 202 கட்டளை யென்பது கருதுங் காலை யிற்றடி யொழிய வேனே மூன் றடியும் பாற்படு மெழுத்தின் பகுதியொட்டதுவே. (க.க) 203 இதற்கே யாமெழுத் தெண்னுங் காலைக் குற்றிய லிகாமுங் குற்றிய லுகாமு மொற்று மொழித்துயி ருயிர்மெய்யுங் கொளலே. (க.உ) 20.1 மோனேயு மெதுகையுந் தொடையென மொழிப. (க.க) 205 சாற்றியமா ருெத்த மனிமை மிகுதிசமம் போற்றுமுடம் பாடு புலனுண்மை-யேற்றுங் தலைப்பாடு பாதி கருகொடை பத்து கிலைப்பாடு கோசையா நேர். (க.ச) (இஃது .ே சசை தனிமைக்கண் வங்கது.) 4.-ஒருபோகு. 206 தன்மை முன்னிலை படர்க்கையுட் டன்மை யொழித் திரு வகையு ளொன்ரும் கடவுட் பழிச்சு மொருபோ கிருமூன் றுறுப்பு மமைந்தொருங் கியலு நயந்திக்ழ் கலியுள் வண்ணகம் போதினு மெண்ணே போதினு மோதிய வுறுப்பாற் பேர்புகன் றனரே. (கூடு) (பி-ம்) லாதிக் குளகத் தடக்கி. * மொற்றுமாய் தமுமொழித் துயிர்மெய்யுங்.