பக்கம்:பன்னிருபாட்டியல்-மூலம் மட்டும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[5 45 47 48 49 5 4. 5 5 பன்னிருபாட்டியல். டு.-பால். ஆண்பால் பெண்பா லலியென கின்ற மூன்றே பாலென மொழிந்தனர் புலவர். (க) இருவகை யைங்குறி லாண்பா லென்ப. (e.) அகரமோ டைங்குறி லென்ரு ராண்பால். (க) நெடிலே ழிருவகை பெண்பா லென்ப. (+) ஒற்று மாய்தமு மலியெனப் படுமே. (டு) ஒற்றின் வருக்க மொன்பதிற் றிாட்டியும் பெற்ற வாய்தமும் பேடெனப் படுமே. (சு) அவ்வவ் வெழுத்தே யப்பாற் குரிய விாவினும் வரையா சவியெழுத் தொழித்தே. (எ) 2.அவ்விரு பாற்கு மலியெழுத் தாகா தம்முண் மயங்கினுங் தோவின் றென்ப. )ہے( உயிரி சாறு மானென மொழிப வுயிர்மெய் யெல்லாம் பெண்ணென மொழிப வுடம்பெழுத் தெல்லா நபுஞ்சக் மாகும். பொய்கையார், (க) சு.-தானம். குறிலங் துடனெடில் கூட்டி கின்ற ஐ ஒள விாண்டும் இ உ வடக்கிப் பால குமார வாசு முப்பு மானமென் றைவகைத் தானம் வகுத்தனர். (க) முன்பிற் செய்யுண் முதலெழுக் கதற்குப் பொருத்த மும் விருத்தமும் பகையுங் கொளலே: (e-) அகத்தியர் பாட்டியல். சங்கத்திலுள்ளதோர் எட்டுச்சுவடியிற் பின்வருஞ் சூத்திரங்களும் காணப்படுகின்றன. ஆணெழுத் தென்ப ாகாமொ டைங்குறில்’’, கெட் டெழுத் தெல்லாம் பெண்னெனப் படுமே”

  • இது பரணர்பாட்டியலில் உள்ளதென்பது குற்றெழுத்தாடுஉசு

என்னும் நவநீதப்பாட்டியலுரையால் விளங்குகின்றது. (பி-ம்.) தவறின்றதுவே.