இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
544
பன்னிரு திருமுறை வரலாறு
புராணம் கூறும் தேவாரப் பதிகங்களின் கட்டளைகளாம் என்பது நன்கு தெளியப்படும். தேவாரத் திருப்பதிகங் களாகிய ஏழு திருமுறைகளிலும் பண்கள் தோறும் அமைந்த கட்டளைகளின் தொகையினேயும் அவற்றுக் குரிய யாப்பு விகற்பங்களின் தொகை யினையும் பின் வரும் அட்டவணை கொண்டு தெளிவாக அறிந்து கொள்ள லாம்.