பக்கம்:பரிசு மழை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ல் டாக்டர் ரா. சீனிவாசன் அவள் சென்றதும் அவனை விசாரித்தோம். "அவளை உனக்குத் தெரியுமா? என்று வினவினோம். "தெரியும் ஒல்லிக் குச்சியாக இருந்தாள். இன்று தடித்தனம் ஆகி விட்டது" என்று விளக்கம் கூறினான். "நீ இடித்தது மடத்தனம்தானே" என்று கேட்டோம். "இதெல்லாம் வாலிப விளையாட்டு. நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள்" என்று அவன் அறிவுரை கூறினான். 口 口 口

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/138&oldid=806820" இலிருந்து மீள்விக்கப்பட்டது