இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எ ஸ்மான் வாழ்க! SAASASASSMSSSMSSSMSSSMAMAAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAMMMAMAMAS AMAAASAAAA எல்லாம்வல்ல இறையருள் போற்றி! இன்பத் தமிழ்த்தாய் எழிற்பதம் போற்றி தொல்காப்பியன் முதல் தொடர்ந்தின் ள்ைவரை பல்காப்பியம் செய் பாவலர் போற்றி! புல்முதல் எழுவகைத் தோற்றம் ஆகிய புவியின் உயிர்க்குலம் அனைத்தும் போற்றும் கல்லோர் இணையும் சுத்தசன் மார்க்க ஞானியாம் வள்ளலார் நறும்பதம் போற்றி சாதிமத இனவேறு பாடு என்னும் தளையறுத்து மனிதகுலம் எல்லாம் ஒன்ருய் நீதிசெயல் வேண்டுமெனும் வடலூர் வள்ளல் நேர்மை மிகு வாரிசாம் காந்தி யண்ணல் - போதனையைக் கடைபிடித்துப் பணிக ளாற்றும் புலவன் ரா. கிருஷ்ணசாமி தலைமை யின்கீழ் மேதைகள்து.ழ்க் கவியரங்கில் ஒருவ கை மிகச்சிறியேன் யானும் வந்தேன் ஆசிதாரீர் 1.57