பக்கம்:பருவ மழை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்பத்தோ ராண்டுகளைத் தாண்டி வாழும் இளைஞர், மே. வீ. வேணுகோபால் பிள்ளை நாளும் பண்பட்ட செந்தமிழ்த்தேன் அமுதையள்ளிப் பருகுவதால் பல்லாண்டு வாழ்வார் மாற்ருர் கண்பட்டுப் போகாமல் தமிழ்த்தாய் காப்பாள்! கற்கண்டுச் சுவைத் தமிழ்நூல நூறு நூருய்ப் புண்பட்ட தமிழர் நெஞ்சின் மாமருந் தாய்ப் புதுப்பித்துத் தந்திமயப் புகழைச் சேர்ப்பார் и кло

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/176&oldid=807357" இலிருந்து மீள்விக்கப்பட்டது