பக்கம்:பருவ மழை.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூச்சிப் புழுப் பல்லிப் பாம்பையும் தவளேயும் புசித்திடும் ஈனப் புலையர்களே. தாட்சண்யம் தயை பாராமல் போரில் தவிடு பொடியாக்கித் துற்றிடுவோம் (ஜெயபாரத) பஞ்சசீலமும் இந்தி சீனி 'பாய் பாய்' என்னும் பகட்டுரையும்-சீனர் வஞ்சக மனத்தின் நடிப்புக ளென்பதை வையகம் உணர்த்திடப் பறை யறைவோம் ( ஜெய-பாரத) வந்த சண்டையை விடமாட்டோம்-நாம் வலுவில் சண்டை யிடமாட்டோம்-கம் சொந்த காட்டின் ஒரு அங்குல கிலத்தையும் தோற்றுவாழத் துணிந்திடமாட்டோம் (ஜெய-பாரத) அன்னியர் ஆட்சியில் அடைந்த இன்னல்களைஎண்ணிப் பார்த்து கடந்திடுவோம்-கம் அன்னை பாரதத் தாயின் மானம் தன்னைக் காத்து மகிழ்ந்திடுவோம் (ஜெய-பாரத) சமாதானத்தின் துதுவர் கமது ஜெகம் புகழ் நேருவின் லட்சியம் அமரர் ஜோதியாய் நிலைத்திடில் உயிர்க்குலம் அமைதி கானும் இது கிச்சயம்.-(ஜெயபாரத) யுத்த நிதிக்குப் பொன்னும் பொருளும் ரத்த தானமும் வழங்கிடுவோம் சத்தியம் ஜெயிக்க வந்தே மாதரம் ஜெய் ஹிந்த் தென்று முழங்கிடுவோம். (ஜெய-பாரத) 26t

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/271&oldid=807676" இலிருந்து மீள்விக்கப்பட்டது