பக்கம்:பருவ மழை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழ்! SMMSASAS SMSMSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSJSJSJSMSAASAASAASAASAAASMSMSMSAASAASAASAASAASAASAASAASAAMMMAAASAASAASAAAS தமிழுக்கு நிகரானதோர் மொழி தரணி மீதுண்டோ சொல்விர்! செங் -தமி அமிழ்தினும் இனிதாம் தமிழ், எங்கள் ஆவியினும் அரிதாம் தமிழ், பூவில் ஆதிமுதல் உயர்வாய்த் தமிழ் மன்னர் ஆதரித்தே வளர்த்த தமிழ்; இன்பத் -தமி வல்லமை நல்குவதும் தமிழ், சுக வாழ்வைப் பெருக்குவதும் தமிழ், சூழும் அல்லல் தவிர்ப்பதும் தமிழ், தூய அன்பை வளர்ப்பதும் தமிழ், கல்லோர் உள்ளத்தில் ஒளிர்வதும் தழிழ், எம்முள் ஒற்றுமை பயப்பதும் தமிழ், எங்கள் செல்வப் பொருள் ஆவதும் தமிழ், செக் தேனென இனிப்பதும் தமிழ், இன்பத் -தமி 1-4-43 ல் இந்தியா' ಛLಣೆ வெளிவந்தது. 22'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/39&oldid=807755" இலிருந்து மீள்விக்கப்பட்டது