பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 அகவை நிரம்பிய இ ந் நூ லா சி ரி ய ர் பி.எஸ்.சி.எல்.டி., வித்து வான், பி. ஏ., எம். ஏ., பிஎச்.டி. ப ட் ட ங் க ள் பெற்றவர். ஒன்பதாண்டு கள் துறையூர் உங்கர் நிலைப் பள்ளி யில் தலைமையாசிரியராக வும் (1941-50), பத்து ஆண்டுகள் காரைக்குடி அ ழ க ப் ப ஆசிரியர் ப யி ற் சி க் கல்லூரியில் தமிழ் ப் ேப ரா சி ரி ய த ஷம் (1950-60) பதினேழு ஆண்டுகள் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1978இல் சென்னையில் குடியேறி பதினைந்து மாதங்கள் (1978 - பிப்ரவரி - 1979 ஜூன்) கலைக் களஞ்சியத் தலைமைப் ப்திப்பாசிரியராகப் பணியாற்றிய வர், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் தத்துவத்தை ஆய்ந்து ட க் - ர் பட்டம் பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டவர். தவிர ஆசிரியம் (5) இலக்கியம் (16), சமயம் (8), திறனாய்வு (9), அறிவியல் (18). ஆராய்ச்சி (4)-என்று 55 நூல்களின் ஆசிரியர். இவர்தம் அறிவியல் நூல்களில் இரண்டு தமிழக அரசுப் பரிசுகளும் ஒன்று சென்னைப் பல்கலைக் கழகப் பரிசும் பெற்றன. இனிமை, எளிமை, தெளிவு இவை இவர் தம் நூல்களின் தனிச் சிறப்பியல்புகளாகும்.