பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக்திமிக்க தெய்வம்எங்கள் முத்துமாரி அம்பிகை சரணடைந்த பேருக்கெல்லாம் அருள்சுரக்கும் அம்பிகை, பக்தர்நெஞ்சில் குடியிருக்கும் முத்துமாரி அம்பிகை. பதம்பணிந்தால் இதம்குளிர்ந்தே பாதுகாக்கும் அம்பிகை. தீமையாவும் சுட்டெரித்துச் சீர்பெருக்கும் அம்பிகை. செல்வம், கல்வி, நீண்டஆயுள் நல்கும் எங்கள் அம்பிகை. நாமெல்லோரும் சேமமாகப் பூமிதன்னில் வாழவே ராயவரம் மாரியம்மன் நல்லருளை வேண்டுவோம், 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/33&oldid=811421" இலிருந்து மீள்விக்கப்பட்டது