இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மனத்தினைக் கொல்களம் அரசியல்-அதன் மறைகுழி யாவது தினசரி இனத்தினைக் கொல்களம் சாதிகள்-அதன் இடுகுழி யாம்மத வாதிகள்..
அன்பினைக் கொல்களம் தன்னலம்- அதன் அடைகுழி ஆசைகொள் புன் மனம் தன்மையை மாய்ப்பது கள்ளினம்-அதைத் தாங்கிடும் புதைகுழி பெண்ணலம்.
பண்பினைக் கொல்களம் சூதுகள்-அதன் படுகுழி யாகிடும் வாதுகள் மன்பதை சாய்வது மோதலில்-அதன் மறைகுழி நால்வகை வேதமே.
33