பக்கம்:பாடுங்குயில்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் பொறுப்பார்? நெருக்கடி நிலையிற் பாடியது. இ . //... ! ? ?ム

அன்ருெரு காவியம் ஆக்கி வைத்தேன்-அதில் ஆயிரம் கற்பனை தேக்கி வைத்தேன் இன்ருெரு பாடலை ஆக்குகின்றேன்-மன ஏக்கத்தை நானதில் தேக்குகின்றேன்

செந்தமிழ் வாழ்ந்திடச் சொல்லிவைத்தேன்-அதில் செய்வன யாவையும் அள்ளி வைத்தேன் வந்தது வாழ்வெனப் பாடிநின்றேன்-இன்று வந்தது கண்டுளம் வாடுகின்றேன் +

காவியம் பற்றியே துாற்றுகின்ருர்-கொடுங் காரியம் என்னென்ன ஆற்றுகின்ருர் நாவினை எப்படி மாற்றுகின்ருர்-அட!

நாட்டினில் பொய்ம்மையை ஏற்றுகின் ருர்

i -

கற்பனை யாவையும் யாரழித்தார்?-அந்தக் காவிய ஏட்டினை யாரெடுத்தார்? பற்பலர் போற்றிடப் பேரெடுத்த-அந்தப்

= * *_ o - Fo பாக்களை மாற்றிட யார் பொறுப்பார்?

9 ()

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/94&oldid=593969" இலிருந்து மீள்விக்கப்பட்டது