இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
யார் பொறுப்பார்? நெருக்கடி நிலையிற் பாடியது. இ . //... ! ? ?ム
அன்ருெரு காவியம் ஆக்கி வைத்தேன்-அதில் ஆயிரம் கற்பனை தேக்கி வைத்தேன் இன்ருெரு பாடலை ஆக்குகின்றேன்-மன ஏக்கத்தை நானதில் தேக்குகின்றேன்
செந்தமிழ் வாழ்ந்திடச் சொல்லிவைத்தேன்-அதில் செய்வன யாவையும் அள்ளி வைத்தேன் வந்தது வாழ்வெனப் பாடிநின்றேன்-இன்று வந்தது கண்டுளம் வாடுகின்றேன் +
காவியம் பற்றியே துாற்றுகின்ருர்-கொடுங் காரியம் என்னென்ன ஆற்றுகின்ருர் நாவினை எப்படி மாற்றுகின்ருர்-அட!
நாட்டினில் பொய்ம்மையை ஏற்றுகின் ருர்
i -
கற்பனை யாவையும் யாரழித்தார்?-அந்தக் காவிய ஏட்டினை யாரெடுத்தார்? பற்பலர் போற்றிடப் பேரெடுத்த-அந்தப்
= * *_ o - Fo பாக்களை மாற்றிட யார் பொறுப்பார்?
9 ()