இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐந்து பூதம்
バ〜ん〜バラ&ース
நிலமும் சேர்ந்தே உலகம் ஆகும் யாரும் இவற்றைக் கூறுகள் செய்யார்
|o யாவும் இங்கே பொதுழிைாகும் ) يعمل
எனது நீரென உனது நீரென
எல்லைக் கோடுகள் போடுவதில்லை. கனலும் நெருப்பில் உரிமை கொண்டாடக்
கரைகள் அமைத்துக் காட்டுவதில்லை
நீரும் நெருப்பும் காற்றும் வானும் /kم /* ፡ገ
தென்றல் கொண்டல் என்றன ரன்றித் திரியும் காற்றைப் பிரித்தவ ரில்லை என்றும் வானில் எல்லைக ளமைத்தே எனதென் றிசைத்தவர் எவரும் இல்லை
அஞ்சு பூதமும் ஆருயிர்ப் பொதுமை . ஆயினும் மாந்தன் ஆக்கினன் புதுமை எஞ்சிய நிலத்தில் எல்லைகள் இட்டான் இதுதணி யுடைமை எனவிதை நட்டான்.
92